About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Tuesday 18 September 2012

கவிதைகள்-புத்தம் புதிய ஆடை,கடவுள்

                                 புத்தம் புதிய ஆடை 




உன் பழைய  ஆடைகளை
உதிர்த்துவிட்டு  ஏன் பச்சைப்பசேல்
என்ற  புதிய  ஆடைகளைத்                                                 
தேர்ந்தெடுத்தாய்? வரும் வெயில்
காலத்தில் பழைய ஆடைகள் 
வெயில் தாங்காதென்றா ! அல்லது
புது ஆடைகள் வெயிலில்
எதிரொளிக்க கதிரவன்  அதன் அழகில் மயங்கி
தன் வெம்மையைக் குறைக்கத்தானோ                                                    
இப்புது ஆடைகள்!!!   

                             கடவுள்

  




குழந்தை முதல்
பெரியவர் வரை அனைவருக்கும்
சமமான சந்தோஷத்தைத்
தரும் ஒரேக் கடவுள் மலர்களே!

 


                                             

No comments:

Post a Comment