About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Friday 22 November 2013

கவிதை


                             மழைத்துளி

 

       வெளியில் எங்கும் மண்வாசனையைப்

          பரப்பி சிறு சிறுத் தூறல்கள் சேர்ந்து அந்த

        மெல்லிய வெள்ளிக் கம்பிகள் தடிமனாகி

         பூமித்தாயின் மேல் போர்த்தியது தண்ணீர்க்               

            கம்பளமாய்! பூமியை குளிர்விக்க!

No comments:

Post a Comment