About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Thursday 30 July 2015

கவிதை- கலாம்

       
     



            இன்று  மலர்களும் கண்ணீர் வடிக்கின்றனவே!
            தங்களின்  இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு!
            இனி, இவரைப்  போல இன்னொருக் கலாம் தோன்ற
              எத்தனைக் காலம் ஆகுமோ?! சீக்கிரம் பிறந்து
            விடுங்கள்! இப்பூமியில் மீண்டும்! அனைவரும்
            உங்களின் பேச்சிற்காக  காத்திருக்கின்றோம்!


No comments:

Post a Comment