About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Sunday 18 October 2020

 

                                          சிறுகதை_ வாடகை  வீடு

 

 

என்ன   சார்?   இந்த    மாச வாடகையை   என்  கணக்கில   போட்டுடீங்களா  ? என்று      வீட்டு   உரிமையாளர்   கைப்பேசியில  அழைத்த  பொழுது   சரவணுக்கு   படபடவென   இருந்தது!    சார்!  கொஞ்சம்   பொறுத்துகுங்க    சார்! அடுத்த  மாசம்    சேத்துப்  போட்டுடறேன்!   என்றான்   .  சரி !  சரி!  என   வைத்தார்    சதாசிவம்!   என்னங்க !   குடியிருக்கறவங்க         என்ன  சொன்னாலும்     சரி! சரிங்கறீங்க!   

      என்ன  சதாசிவம்    சார்!     எப்படி  இருக்கீங்க ? என்று      மணிமாறன்   வீட்டிற்குள்    நுழைந்தார்.  நல்லா  இருக்கோம் ! என்றார்.  என்  பொண்ணு கல்யாணத்த  வர்ற   தையில்  வெச்சிருக்கேன்  .வீட்ட   கொஞ்சம்    காலி  பண்ணிக் குடுத்தீங்கனா  நல்லா  இருக்கும்  என்றார். சரிங்கசார்என்றார்  சதாசிவம்.

No comments:

Post a Comment