About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Saturday 27 August 2022

                                                                 பெண்கள்

 

 

பெண்கள்    நாட்டின்   கண்களா !   இவ்வுலகில்  ஆண்களுக்கு  சமமாக    பெண்கள்  எத்தனை   நேரம்  வேலை  பார்த்தாலும்  அவர்களுக்கு  எந்த  நேரம்  ஆனாலும்   அவர்களுக்கு   அது  பகலாக  இருந்தாலும்  கூட  அவர்களின்   பெண்மைக்குப்  பாதுகாப்பு  இல்லை. 14  நிமிடத்திற்கு  ஒரு முறை   ஒரு  பெண்   கற்பழிக்கபடுகிறாள்  என்கிறது   ஒரு   புள்ளி  விவரம்.!

   பெண்களுக்கு   தங்கள்    உயிரை விட  கற்பே   பெரியது. !  கற்பழித்தவனுக்கு  எத்தனை  வயதாக  இருந்தாலும்    மரண  தண்டனை   குடுத்தால்  மட்டுமே   இந்தாட்டில்  பெண்கள்  தலை நிமிர்ந்து   சாலையில்  நடக்க முடியும்,!! 

 

No comments:

Post a Comment